×

வேலூரில் ரூ.1.24 கோடி மதிப்பிலான 922 செல்போன்கள் மீட்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த 1 வருடத்தில் திருட்டுபோன சுமார் ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. தொலைந்துபோனதாக போலீசில் புகார் அளித்தவர்களுக்கு 922 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

The post வேலூரில் ரூ.1.24 கோடி மதிப்பிலான 922 செல்போன்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,
× RELATED வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகைக் கடையில் கொள்ளை முயற்சி..!!