×

சர்வாதிகாரத்திற்கு உத்தர பிரதேச மக்கள் தலையில் கொட்டு வைத்திருக்கிறார்கள்: கார்த்திக் சிதம்பரம்

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல்நிலையை காரணம் காட்டி தனது இடைக்கால ஜாமினை கெஜ்ரிவால் மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா நிராகரித்தார்.

The post சர்வாதிகாரத்திற்கு உத்தர பிரதேச மக்கள் தலையில் கொட்டு வைத்திருக்கிறார்கள்: கார்த்திக் சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Kartik Chidambaram ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Jamin ,High Court ,Kejriwal ,Delhi Court ,Judge ,Kaveri ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...