- ஏசி பெட்டி வசதி
- சென்னை புறநகர்ப்
- சென்னை
- சென்னை கடற்கரை
- Thambaram
- செங்கல்பட்டு
- ரயில்வே வாரியம்
- தெற்கு
- ஏசி பெட்டி வசதி இயக்கப்பட்டுள்ளது
- புறநகர் ரயில்கள்
- தின மலர்
சென்னை: சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேக்கு 12 பெட்டிகள் கொண்ட 2 குளிரூட்டப்பட்ட மின் மோட்டார் யூனிட்டுகளை ஒதுக்கி உள்ளதாக வீட்டு வசதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி! appeared first on Dinakaran.