- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- திருவள்ளூர்
- காஞ்சி
- செங்கல்பட்டு
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
- Tirupathur
- Ranipetta
- வேலூர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தென்காசி
- நெல்லா
- குமாரியில்
சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.