×

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Thiruvallur ,Kanchi ,Chengalpattu ,Darumpuri ,Krishnagiri ,Tirupathur ,Ranipetta ,Vellore ,Theni ,Dindigul ,Tenkasi ,Nella ,Kumariil ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று...