×

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இடைப்பாடி, மார்ச் 21: இடைப்பாடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சந்திரலேகா, ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சுமித்ரா, இடைப்பாடி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு எஸ்ஐக்கள், காவலர்கள், அரசியல் கட்சியனர், சமூக ஆர்வலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Ethapadi ,Chandralekha ,Ethapadi Police Station ,All Women Police Station ,Hosur ,Sumitra ,Sangakiri ,Dinakaran ,
× RELATED இடைப்பாடி அருகே சுட்டெரிக்கும் வெயிலுக்கு 10 ஆயிரம் வாழை கருகியது