×

விராலிமலை அருகே கனமழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் பெரியகுளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியதை அடுத்து கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். …

The post விராலிமலை அருகே கனமழையால் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம் appeared first on Dinakaran.

Tags : Viralimala ,Pudukkotta ,Kodumbalur Periyakulam ,Viralimalai ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு