×

சென்னை மேடவாக்கம் அருகே பள்ளி சிறுவனை காதல் வலையில் வீழ்த்தி கோவைக்கு கடத்தி சென்ற ஆசிரியை கைது

சென்னை: சென்னை மேடவாக்கம் அருகே பள்ளி சிறுவனை காதல் வலையில் வீழ்த்தி கோவைக்கு கடத்தி சென்ற ஆசிரியை கைது செய்யபட்டுள்ளார். 11-ம் வகுப்பு சிறுவனை கடத்தி சென்று கோவை காரமடையில் பதுங்கி இருந்த ஆங்கில ஆசிரியை ஹெப்சிபா(28) கைது செய்யபட்டுள்ளார்.

The post சென்னை மேடவாக்கம் அருகே பள்ளி சிறுவனை காதல் வலையில் வீழ்த்தி கோவைக்கு கடத்தி சென்ற ஆசிரியை கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Medavakkam, Chennai ,Chennai ,
× RELATED சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து...