×

மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறிப்பு: 4 பேர் கைது

மயிலாடுதுறை: மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.2.7 லட்சம் பணம் பறித்ததுடன், ஆபாச வீடியோ எடுத்து அதனை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக மூவேந்தர் முன்னேற்றக் கழக இளைஞரணி துணை செயலாளர் ‘கில்லி’ பிரகாஷ் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். கைதான கில்லி பிரகாஷ் 2011 ஆம் ஆண்டு முதல் சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறிப்பு: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Central PWD ,Mayiladuthurai ,Movender Munnetra Kazhagam ,Deputy Secretary 'Gilli' Prakash ,
× RELATED மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர்...