×

கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 9 பேர் டெங்குவுக்காகவும், 23 பேர் காய்ச்சலுக்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு எச்சரிக்கைக்கு முன்னதாக 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

The post கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Goa. ,Goa ,Goa Government Hospital ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...