சென்னை : சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு இன்று முதல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்பட உள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.30 வரை வாரந்தோறும் செவ்வாய்கிழமை ரயில் இயக்கப்பட உள்ளது. சென்ட்ரலில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் மதியம் 2.15க்கு கோவை வரும்; மறுமார்க்கமாக கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.50க்கு சென்னை வரும்.
The post கோவைக்கு வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்!! appeared first on Dinakaran.
