உத்தராகண்ட் : உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்து நடந்த இடத்தில் 17வது நாளாக மீட்புப்பணி நீடிக்கிறது. சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க கிடைமட்டமாக குழாய்களை அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
The post உத்தரகாசியில் 17வது நாளாக தொடரும் மீட்புப்பணி!! appeared first on Dinakaran.
