×

விளையாட்டு மைதானத்தில் ஏன் நூலகம் கட்ட வேண்டும்: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கரூரில் விளையாட்டு மைதானத்தில் ஏன் நூலகம் கட்ட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கரூர் மாநகரில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நூலகம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கரூரைச் சேர்ந்த கவியரசு என்பவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

The post விளையாட்டு மைதானத்தில் ஏன் நூலகம் கட்ட வேண்டும்: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,High Court ,Karur.… ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...