விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3பேர் ஏற்கெனவே கைதான நிலையில் ஜெயமுருகன் கைது செய்யப்பட்டார்.
The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.
