×

9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பராமரிப்பு பணிகளுக்கு பண மூலதன தொகை: தமிழக அரசனை வெளியீடு

சென்னை: 9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பராமரிப்பு பணிகளுக்கு பண மூலதன தொகை வழங்கி தமிழக அரசனை வெளியிட்டுள்ளது. இயந்திர பழுது, பராமரிப்பு பணிகளுக்கு பண மூலதன தொகைக்கு ரூ.63.61 கோடி வழிவகை முன்பணக் கடன் வழங்கி தமிழ் நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

The post 9 கூட்டுறவு, ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு பராமரிப்பு பணிகளுக்கு பண மூலதன தொகை: தமிழக அரசனை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,King ,Tamil ,Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...