![]()
கோவை: கோயம்புத்தூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். ஆலாந்துறை அடுத்த வெள்ளப்பதி பிரிவு காப்புக் காட்டில் கருப்பன்(73) என்பவரை காட்டு யானை தாக்கியது.
The post கோயம்புத்தூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
