×

திருப்பூர்: லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.45லட்சம் பறிமுதல்

திருப்பூர்: தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்றது.

The post திருப்பூர்: லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.45லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Anti-Corruption Department ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...