×

வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

ஈரோடு: புகாரை அடுத்து சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சீமான் மீது ஈரோடு போலீஸ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அருந்ததியர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அருந்ததியர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

The post வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Erode ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...