இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் சஜீல் சுவாதி, தொகுதி மறுசீரமைப்பு பணிகள் வரும் ஜனவரி 29ம் தேதிக்குள் முடிந்து விடும். அதன் பின்னர் பிப். 8ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.
The post பாகிஸ்தானில் பிப்.8ல் தேர்தல் appeared first on Dinakaran.
