சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடங்குகிறது. சென்னை தீவுத்திடலில் நவ. 12-ம் தேதி வரை 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை நடைபெற உள்ளது. பட்டாசு விற்பனைக்காக தீவுத்திடலில் 55 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் இன்று பட்டாசு விற்பனை தொடங்குகிறது! appeared first on Dinakaran.
