×

ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகியிருக்காது: சீமான் பேட்டி

சென்னை: ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகியிருக்காது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்பதை நான் ஆமோதிக்கிறேன் என்றார்.

The post ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகியிருக்காது: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Seeman ,Chennai ,Naam Tamilar Party ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...