சென்னை: வரி செலுத்தாத பேருந்துகளை தவிர எஞ்சிய ஆம்னி பேருந்துகளை விடுவிக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவு அளித்துள்ளார். 120 ஆம்னி பேருந்துகளை விடுவிக்க போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். போக்குவரத்துத் துறை ஆணையர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் பேட்டி அளித்துள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என முடிவு செய்துள்ளோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
The post வரி செலுத்தாத பேருந்துகளை தவிர எஞ்சிய ஆம்னி பேருந்துகளை விடுவிக்க போக்குவரத்து ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.
