சென்னை: மணி டிரான்ஸ்பர் நிறுவன மேலாளர் சக்திவேலிடம் 30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பர்மா பஜாரில் அதிகளவில் பணம் கைமாறும் என சிறையில் உள்ளவர்கள் கூறியதால், சிறையிலிருந்து வந்ததும் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட பிரதீப், டேவிட், இளங்கோ, அப்பு ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டிரான்ஸ்பர் நிறுவன மேலாளரிடம் 30 லட்சம் கொள்ளை: 4 பேர் கைது appeared first on Dinakaran.
