×

நெய்வேலி அருகே என்எல்சி சுரங்க கரையை பலப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்..!!

கடலூர்: நெய்வேலி அருகே என்எல்சி சுரங்க கரையை பலப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வடிகால் வசதிகளை என்.எல்.சி. அதிகாரிகள் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோட்டகம் கிராமத்தில் என்எல்சி சுரங்கம் 2ல் இருந்து மேல கொளக்குடி பெரிய ஏரியில் நீர் திறக்கப்படுகிறது. ஏரியின் கரை பலம் இல்லாத காரணத்தால் விளைநிலத்தில் நீர் தேங்கி விவசாயம் செய்ய முடியாத நிலை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெய்வேலி அருகே என்எல்சி சுரங்க கரையை பலப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : NLC ,Neyveli ,Cuddalore ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...