×

எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்கிறேன்: கமல்ஹாசன் பேச்சு

கோவை: எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பேசினார். தேர்தலில் கோவைக்கு வாருங்கள் என தொண்டர்கள் அழைக்கிறார்கள்.. ‘கோவைக்கு வாங்க’ என கூப்பிடுவது மட்டும் போதாது. வேலை செய்ய 40.000 பேரை தயார் செய்ய வேண்டும் எனவும் கமல்ஹாசன் கூறினார்.

The post எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்கிறேன்: கமல்ஹாசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kamalhasan ,Khova ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...