தூத்துக்குடி: தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். திருச்செந்தூரில் சுமார் 1,000 பெண்களுக்கு ரூ.1,000 தொகையை திமுக எம்.பி. கனிமொழி வழங்கினார்.
The post தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கனிமொழி எம்.பி.! appeared first on Dinakaran.
