சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிராக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பா.வளர்மதியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை, பா.வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிராக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு appeared first on Dinakaran.
