ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென் தமிழ்நாடு கடற்கரை பகுதியில் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.
