×

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்!

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையம் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக ரூ.40 லட்சத்தை ரயில்வே துறைக்கு வழங்கியது. பணிகளுக்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.

The post சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Klambach ,Chennai ,Tamil Nadu government ,Chennai Klampakkam ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...