விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 44 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 44 காவலர்கள் சோதனைச் சாவடி பிரிவில் இருந்து காவல் நிலையத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். 44 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.
The post விழுப்புரம் மாவட்டத்தில் 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 44 காவலர்கள் பணியிட மாற்றம்! appeared first on Dinakaran.
