×

சிரியா மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்

சிரியா: சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இட்லிப் மாகாணத்தில் உள்ள ஜிஸர் அல்சகூர் நகரில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

The post சிரியா மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம் appeared first on Dinakaran.

Tags : Russia ,aerial attack ,Syria ,Syria's ,Idlib province ,attack on ,
× RELATED ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக...