×

மாநில பறவை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: மாநில பறவை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. பாதுகாப்பு முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் மாநில பறவை பாதுகாப்பு ஆணையத்தை அமைத்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post மாநில பறவை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : State Bird Commission ,Government of Tamil Nadu ,Chennai ,Government of Tamil Nadu Government ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...