புதுச்சேரி: புதுச்சேரி பாரதி வீதியில் போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை அபகரித்த புகாரில் துணை பதிவாளர் கைது செய்யப்பட்டார். போலி ஆவணம் மூலம் 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை விற்பனை செய்த புகாரில் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
The post போலி ஆவணம் மூலம் கோயில் நிலத்தை அபகரித்த புகாரில் துணை பதிவாளர் கைது..!! appeared first on Dinakaran.
