×

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

The post தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Meteorological Research Centre ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...