தூத்துக்குடி: முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு பொதுமக்கள் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாலை நடக்கவுள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில் போலீஸ் குவிந்துள்ளனர்.
The post முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு பொதுமக்கள் செல்ல காவல்துறையினர் தடை appeared first on Dinakaran.
