![]()
சென்னை: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
The post ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தகவல் appeared first on Dinakaran.
