தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வனத்துறை நீக்கியுள்ளது.
The post கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி appeared first on Dinakaran.
