திருச்சி: தஞ்சாவூர் அருகே விஜயின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் விக்னேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்து கடந்த 19 நாட்களாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் இன்று மாலை மரணமடைந்தார்.
