×

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான கட்டணங்கள் உயர்வு..!!

டெல்லி: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளது. 80 முதல் 85 டாலராக இருந்த ஒரு பீப்பாய் விமான எரிபொருள், தற்போது 150 -200 டாலராக உயர்ந்ததால் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கான்ட்டாஸ், ஏர் நியூசிலாந்து நிறுவனங்கள் விமான பயண கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

Tags : Delhi ,Australia ,Qantas ,Air New Zealand ,
× RELATED எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள்...