சென்னை: எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி பெயர் இருப்பது நாட்டுக்கே அவமானம் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி மவுனத்தை களைந்து, பதில் சொல்லியே ஆக வேண்டும் என கூறினார்.

