×

திண்டுக்கல் அருகே கொசவப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சக்கரபாணி!

திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே கொசவப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். புனித அந்தோனியார் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். கொசப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அடுத்த ஆண்டு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

Tags : Minister Chakarapani ,Jallikatu ,Kosavapati ,Dindigul ,Minister ,Chakarapani ,Jallikatu match ,Kosawapati ,Chanarpatty ,St. Anthony's Temple Festival ,Kosapatti Jallikatu ,
× RELATED கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்