×

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை

சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17ம் தேதி வெளியிட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த இறுதிக்கட்ட பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Tags : Chief Election Officer ,Tamil Nadu ,Archana Budnayak ,Chennai ,Chief Electoral Officer ,Artsana Budnayak ,
× RELATED தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை...