×

ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு

 

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். திருமணத்துக்கு சென்றவர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80 பேர் காயம் அடைந்தனர்.

Tags : Latehar district, Jharkhand ,Jharkhand ,
× RELATED இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 10...