- சென்னை
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- Ranipetta
- Tirupathur
- விழுப்புரம்
- கடலூர்
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்.
