×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது!

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் 48 உயரத்தில் புனரமைக்கப்பட்ட இத்தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

 

Tags : Parasakthi Amman Ter Goat ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,
× RELATED பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை...