×

புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சின்னங்கள், கோயில், கட்டடங்களை பாதுகாக்க புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் நினைவு மண்டபம் போன்ற எந்த கட்டுமானங்களையும் கட்டக்கூடாது என அண்ணாமலையார் கோயில் கோபுரம் முன், வணிக வளாகம் கட்டும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Antiquities Commission ,Tamil Nadu government ,Chennai ,Chennai High Court ,Government of Tamil Nadu ,Commission ,Annamalaiyar Temple ,Tiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு