×

ஆசிய கோப்பை: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

Tags : Asian Cup ,Pakistan ,Dubai ,India ,Super 4 round ,Asian Cup cricket ,
× RELATED தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான டி20...