×

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: திருமாவளவன் பேட்டி

மதுரை: செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக சொல்லலாம் என திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

 

Tags : Sengkottaian ,Thirumaalavan ,MADURAI ,SENGOTAYAN ,Allawan ,Thirumavalavan ,Madurai airport ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்