தமிழகம் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார் Jul 03, 2024 நெல்லா நகராட்சி மேயர் சரவணன் நெல்லா நெல்லா நகராட்சி மேயர் சரவணன் நெல்லா மேயர் நெல்லா நகராட்சி ஆணைய தாக்கரே சுபம் கனதேவ் ராவ் நெல் நகராட்சி மேயர் தின மலர் நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பினார். மேயர் சரவணனின் ராஜினாமாவை நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஏற்றுக் கொண்டார். The post நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார் appeared first on Dinakaran.
அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்
திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு
குரூப் 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடையால் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம் தகவல்
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 9, 10 தேதிகளில் 1,175 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்
அக்டோபர் 29ம் தேதி வரைவு பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
மகன் அஸ்வத்தாமனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதால் ஆம்ஸ்ட்ராங் கொலை சதி திட்டத்தை சிறையிலிருந்து தீட்டிய நாகேந்திரன்: 5000 பக்க குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தரும் தகவல்கள்; தனித்தனியாக பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி?
அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
இந்திய விமானப்படையின் சாகச முழு ஒத்திகை வானில் வர்ண ஜாலங்களுடன் சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்: மெரினாவில் குடும்பத்துடன் கண்டு ரசித்த பொதுமக்கள்
மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதால் கூல் லிப் விற்பவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை: ஐகோர்ட் கிளை கருத்து