தமிழகம் நெல்லை-திருச்செந்தூர் ரயில் சேவை 9 நாட்கள் ரத்து!! Feb 09, 2024 நெல்லை திருச்செந்தூர் தெற்கு ரயில்வே Melapalayam தின மலர் நெல்லை : நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவை 9 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை – மேலப்பாளையம் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. The post நெல்லை-திருச்செந்தூர் ரயில் சேவை 9 நாட்கள் ரத்து!! appeared first on Dinakaran.
அமைச்சர் காந்தி தலைமையில் பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம்.!
வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது முதன்மை அமர்வு நீதிமன்றம்
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா நாளை முதல் 3 கட்டங்களாக ஆய்வுக் கூட்டம்!!
கள்ளக்கடல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கடற்கரைக்கு செல்லத் தடை விதிப்பு
சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி
மறுடெண்டர் விடும் வரை சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் இலவசமாக நிறுத்தலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
தமிழகத்தில் இன்றும் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்