என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

கடலூர்: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. பணி நிரந்தரம் செய்யும் வரை மாத ஊதியம் ரூ.50,000 வழங்க கோரி என்எல்சி ஒப்பந்த தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்னனர். 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

The post என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: